உழவர் திருநாள் தைப்பொங்கல் 16/01/2024 கரைச்சி பிரதேச செயலகத்தில் கொண்டாடப்பட்டது.
உழவர் திருநாள், தைப்பொங்கல், அறுவடைத்திருநாள் எனப் பலவாறு கூறப்படும் பொங்கல் பண்டிகை ஒரு தனிப் பெரும் விழாவாக கொண்டாடப்படுகின்றது.உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகவே இவ்விழா கொண்டாடப்படுகின்றது.







2024ம் ஆண்டு கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிற்கும் முதலாம் நாளாகிய இன்று இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு இலங்கை வாழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக்கும் புது வருடமொன்றின் ஆரம்பத்தை கொண்டாடுகின்றது.









இலங்கையின் 73வது சுதந்திர தினம் எமது பிரதேச செயலகத்தில் எமது பிரதேச செயலாளரினால் கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் தொடர்ந்து மரநடுகை நிகழ்வும் சிரமதானப்பணியும் அலுவலக உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

மரம் நடுகை நிகழ்வு

சிரமதானம்

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நேரத்தில் எமது பிரதேச செயலக பிரிவில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய கூடிய நடமாடும் கடைகளின் விபரங்கள்.
#COVID19 #பாதுகாப்பாக_இருப்போம்
பொங்கல் விழா - 2021
பொங்கல் விழாவை(14.01.2021) முன்னிட்டு எமது பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் தலமையில் பொங்கல் நிகழ்வு இடம் பெற்றது.

















